News January 5, 2026
வில்லியனுார்: மனைவி பணம் தராததால் கணவன் தற்கொலை!

வில்லியனூர் பைபாஸ், பாரதி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பணம் தராததால் மனைவியுடன் கோபித்துக்கொண்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசாரும் ஈடுபட்டனர்.
News January 23, 2026
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசாரும் ஈடுபட்டனர்.
News January 23, 2026
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசாரும் ஈடுபட்டனர்.


