News November 23, 2025

விற்பனைக்காக வலி நிவாரணி (போதை) மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது

image

தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலமேடு பொன்னியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவர அவரது பெயர் ஜெய்கணேஷ் என தெரிய வந்தது தாலுகா போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து தாலுகா போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News

News November 25, 2025

விழுப்புரம்: துக்க நிகழ்வுக்கு சென்ற பெண் மர்ம முறையில் சாவு!

image

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27), கணவர் மதியழகனை (30) பிரிந்து, தனது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளார் பார்வதி. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் பார்வதி இறந்து கிடந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 25, 2025

விழுப்புரம்: துக்க நிகழ்வுக்கு சென்ற பெண் மர்ம முறையில் சாவு!

image

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27), கணவர் மதியழகனை (30) பிரிந்து, தனது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளார் பார்வதி. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் பார்வதி இறந்து கிடந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 25, 2025

விழுப்புரம்: துக்க நிகழ்வுக்கு சென்ற பெண் மர்ம முறையில் சாவு!

image

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27), கணவர் மதியழகனை (30) பிரிந்து, தனது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளார் பார்வதி. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் பார்வதி இறந்து கிடந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!