News September 4, 2025

விருது வென்றது புதுகை அஞ்சல் துறை

image

இந்திய அஞ்சல் துறை சார்பில் தமிழக அஞ்சல் வட்ட அளவில் கடந்த நிதியாண்டில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் முதல் பிரிமியம் சேகரிப்பு செய்வதில் 35,00,000 லட்சம் மேலான பிரிவில் புதுகை அஞ்சல் கோட்டம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் பெற்றுக் கொண்டார்.

Similar News

News September 6, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர் விபரம்  

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அவசர அல்லது தேவையான நேரங்களில் பொதுமக்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

News September 6, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு இந்த எண்களை அழைக்கலம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News September 5, 2025

புதுகை: மருத்துவ உதவியாளர் வேலை அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு வரும் செப்.,6, 7-ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தேர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் சேர GNM, ANM, DMLT, B.SC nursing, ZOOLOGY, BOTANY, BIOCHEMISTRY, MICROBIOLOGY, BIOTECH உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் அறிய 89259 41490 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!