News December 17, 2025

விருதுநகர்: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

image

விருதுநகர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

Similar News

News December 20, 2025

விருதுநகர்: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

image

விருதுநகர் வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்க <>electoralsearch.eci.gov.in <<>>இணையதளத்திற்கு சென்று வாக்காளர் எண் அல்லது மொபைல் எண்ணை பதிவு செய்தால் உங்கள் பெயர் வாக்குச்சாவடி விவரம் காட்டப்படும். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

விருதுநகர்: ஒரேநாளில் இரண்டு கொலைகள்

image

விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 2 கொலைகள் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மத்தியசேனையில் பட்டாசு ஆலை காவலாளியாக பணியாற்றிய செல்லச்சாமியை (57) கால்நடை தீவனம் பறிக்க வந்த படுகளம் (64) என்பவர் வெட்டி கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் ராஜபாளையம் சமுசிகாபுரத்தை சேர்ந்த வேல்முருகனை (37), மது போதையில் பாலமுருகன் (24) என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார்.

News December 20, 2025

விருதுநகர்: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பிச்சைமணி(47). இவர் விருதுநகர் மாவட்டம் ஊத்தாங்கல் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்த போது, கடந்த மே மாதம் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளி பிச்சைமணிக்கு 5 ஆண்டுகள் சிறை, அபராதம் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!