News October 16, 2025
விருதுநகர்: ATM செல்பவர்கள் உஷார்

வத்ராப் கே.புதூரை சேர்ந்த அருண்குமார் நேற்று ஸ்ரீவி ATM மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த இளைஞர் கார்டு ரிவர்ஸ் ஆகிறது என்று கூறி அருண்குமாரின் கார்டை மாற்றி அதில் ரூ.40,000 எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதே போல் காரியாபட்டி பகுதிகளிலும் ATM கார்டை மாற்றி கொடுத்து பணத்தை மர்ம நபர் திருடி வரும் நிலையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT
Similar News
News October 16, 2025
விருதுநகர்: ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோணுகாலில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு நடந்த ஆட்டுச்சந்தையில் ரூபாய் 3 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆனதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். நல்ல விலை போனதால் வியாபாரிகளும், ஆட்டின் உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News October 16, 2025
விருதுநகர்: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 16, 2025
விருதுநகர்: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <