News February 23, 2026
விருதுநகர்: 50 நாட்களில் 10 கொலை சம்பவம்

விருதுநகர் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொலை சம்பவம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக சிவகாசி உட்கோட்டத்தில் மட்டும் 6 கொலைகள் நடைபெற்றுள்ளது. மேலும் விருதுநகர், ஸ்ரீவி, சாத்தூர், ஆவியூர் ஆகிய பகுதிகளிலும் தலா 1 கொலைகள் என கடந்த 50 நாட்களில் 10 கொலை சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News February 27, 2026
விருதுநகர் : இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் – APPLY…!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு<
News February 27, 2026
விருதுநகர்: வாக்காளர்கள் கவனத்திற்கு…

விருதுநகர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 27, 2026
விருதுநகர்: ரூ.181 கோடியில் சாலை – அமைச்சர்

விருதுநகரில் ரூ.12.43 கோடி மதிப்பில் அரசு அருங்காட்சியகத்தை நேற்று முதல்வர் காணொலியில் திறந்தார்; தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.181 கோடியில் சிவகாசி – விருதுநகர், அழகாபுரி – விருதுநகர் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த பணிகள் தொடங்கின. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர்.


