News November 20, 2025

விருதுநகர்: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

image

விருதுநகர் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு10th தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு <>CLICK <<>>செய்யவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

Similar News

News November 20, 2025

விருதுநகர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 20, 2025

விருதுநகர் அருகே கோவில் உண்டியல் திருடிய நபர் கைது

image

திருச்சுழி அருகே கொக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கோவிலில் இருந்த உண்டியல் திருடு போனதாக கொக்குளத்தை சேர்ந்த கருப்பையா திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் விசாரணையில் சூச்சனேரிப்பட்டியைச் சேர்ந்த செல்வம் உண்டியலை திருடியது தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.7,200 பணத்தை மீட்டனர்.

News November 20, 2025

விருதுநகர்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

விருதுநகர் மக்களே, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!