News February 1, 2026

விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

image

சாத்துார் அருகே வல்லம்பட்டியை சேர்ந்த வடிவேல் (46) என்பவரின் மகன் பாலகுரு (21) B.A (தமிழ்) டிகிரி முடித்த இவருக்கு வேலை கிடைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த பாலகுரு விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 9, 2026

விருதுநகர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 9, 2026

விருதுநகர்: தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 23 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளம் ரூ.15,000 வரை வழங்கப்படும். இந்த <>லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பவும். *ஷேர் பண்ணுங்க

News February 9, 2026

விருதுநகர்: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

image

விருதுநகர் மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!