News October 18, 2025
விருதுநகர்: ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்!

திருச்சுழி உடையனேந்தலை சேர்ந்தவர் மதிதயன். காரில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர், நேற்று கல்குறிச்சியில் விற்பனை செய்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, காரியாபட்டி திருச்சுழி ரோட்டில் உடையனேந்தல் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பெட்ரோல் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. கார் தீயில் கடும் சேதமடைந்தது.
Similar News
News October 18, 2025
திருச்சுழி: காரில் கடத்திச் சென்ற 2 பேருக்கு குண்டாஸ்

குருந்தங்குளத்தில் கடந்த மாதம் தந்தை, மகனை காரில் கடத்தி ரூ.25,000 பணம் பறித்த வழக்கில் செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த லெட்சுமணன், வீரசூரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லெட்சுமணன், வீரசூரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி கண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
News October 18, 2025
விருதுநகர்: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

விருதுநகர் மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும், கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையென்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குபவர்களும் இத சரிபார்த்து வாங்குங்க.. SHARE பண்ணுங்க.
News October 18, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<