News December 10, 2025
விருதுநகர்: ரூ.6 லட்சம் வரை மானியம்.. நேரில் செல்லுங்கள்

தமிழக அரசு உழவர் நல சேவை மையம் அமைக்க 3 முதல் 6 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. மீதம் தொகைக்கு வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இது தொடர்பாக, வேளாண் இயக்குனர் கூறுகையில், காரியாபட்டி வட்டாரத்தில் வேளாண் சார்ந்து படித்தவர்கள், வேளாண் பொருட்கள் விற்பனை, வேளாண் சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாவட்ட வேளாண் உதவி மைய அலுவலகத்தை நேரில் அணுகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
விருதுநகர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 11, 2025
விருதுநகர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு.

விருதுநகர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
விருதுநகர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் டிச.19 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


