News April 26, 2024
விருதுநகர்: மூதாட்டியிடம் செயின் பறிப்பு

விருதுநகர் அருகே சூலக்கரை திரு.வி.க தெருவை பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கோதை ஆண்டாள். இவர் இன்று காலை வீட்டு வாசலின் முன்பு தண்ணீர் தெளித்து கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக மூதாட்டி கோதை ஆண்டாள் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 10, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தலைவர் இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வனிதா மகளிர்க்கான விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
News March 10, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தலைவர் இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வனிதா மகளிர்க்கான விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
News March 9, 2026
விருதுநகர் : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

விருதுநகர் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <


