News August 5, 2024

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு ஜில் நியூஸ்

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 6, 2026

கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

image

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

News February 6, 2026

கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

image

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

News February 6, 2026

கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

image

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!