News March 23, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

image

பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு விருதுநகரில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 31ம் தேதி அன்று காலை 7 மணி அளவில் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.எனவே கல்லூரி மாணாக்கர் இந்த போட்டியில் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News December 11, 2025

விருதுநகர்: வாக்காளர்களே இன்றே கடைசி.. செக் பண்ணுங்க

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News December 11, 2025

விருதுநகர்: வாக்காளர்களே இன்றே கடைசி.. செக் பண்ணுங்க

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News December 11, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் டிச.19 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!