News November 15, 2025

விருதுநகர் மாவட்டத்தில் இன்று மின்தடை பகுதிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, செவல்பட்டி, பெரிய புளியம்பட்டி, பந்தல்குடி, சாத்தூர், சிவகாசி, ஆலங்குளம், துள்ளுக்கப்பட்டி, பாளையம்பட்டி விருதுநகர், வேலாயுதபுரம் கங்காரக்கோட்டை, தமிழ்ப்பாடி ஆகிய பகுதிகளில் இன்று (நவ. 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என <>மின் வாரியம் அறிவிப்பு<<>> வெளியிட்டுள்ளது.

Similar News

News November 15, 2025

விருதுநகரில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்

image

விருதுநகர் மக்களே, வேளாண் சார்ந்த துறைகளில் தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. புதிதாக துவங்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும், ஏற்கனவே துவங்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் சந்தையை விரிவுபடுத்த ரூ.25 லட்சமும் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.agrimark.tn.gov.in பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

விருதுநகர் விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2025-26 ராபி பருவத்தில் வேளாண் பயிர்களுக்கு உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி உடனடியாக பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

விருதுநகர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

image

Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் நிரப்பல் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: ஆதார், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!