News March 19, 2024
விருதுநகர் மாவட்டத்தில் ஜூன் 8 வரை குறைத்தீர் கூட்டம் ரத்து

நாடாளுமன்ற தேர்தல் 2024 அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 8ம் தேதி வரை விருதுநகர் மாவட்ட தலைநகர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள், குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Similar News
News August 8, 2025
விருதுநகர்: கேஸ் சிலிண்டருக்கு அதிக பணம் கேக்றாங்களா? CALL

விருதுநகர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..
News August 8, 2025
விருதுநகர்: பட்டதாரிகள் கவனத்திற்கு..201 அதிகாரி வேலை..!

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இங்கே <
News August 7, 2025
இபிஎஸ்-ஐ வரவேற்ற முன்னாள் எம்எல்ஏ

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மாவட்ட எல்லையில் புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.