News August 31, 2025
விருதுநகர் மருத்துவமனையில் கத்தியுடன் புகுந்த கும்பல்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் நுரையீரல் உள்நோயாளிசிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 பேர் கத்தியுடன் புகுந்து ஒருவரை தேடியுள்ளனர். இதனால் நர்சுகள், நோயாளிகள் அலறினர். பின்னர் நாங்கள் தேடி வந்த ஆள் இங்கு இல்லை எனக்கூறி வெளியே சென்றனர். இது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும் இங்கு இது போன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 1, 2025
விருதுநகர் இளைஞர்களே, ISRO-வில் சேர விருப்பமா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO-வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <
News September 1, 2025
விருதுநகரில் இதை வாங்குறது இவ்வளவு சுலபமா?

விருதுநகர் மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ <
News August 31, 2025
விருதுநகர்: உங்கள் பகுதி போலீஸ் ஸ்டேஷன் எண்கள்

விருதுநகர் மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <