News February 14, 2026

விருதுநகர்: பைக் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி

image

அருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தையை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் கோகுல கண்ணன்(23) உள்ளிட்ட 3 பேர் இன்று பிப்.13 ஒரே பைக்கில் சொந்த வேலையாக அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலவநத்தம் அருகே எதிரே வந்த பைக் மீது இவர்கள் சென்ற பைக் நேருக்கு நேர் மோதி கோகுல கண்ணன் & மற்றொரு பைக்கில் வந்த அருள் முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 14, 2026

விருதுநகர் மக்களே.. இந்த நம்பர Save பண்ணியாச்சா?

image

1.வணக்கம் விருதுநகர்’ ஹெல்ப்லைன் – 9791322979
2.கட்டுப்பாட்டு அறை – 1077
3.மின்சாரம் – 1912, 1800 425 19127
4.கந்துவட்டி கொடுமை – 9159443377
5.தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் – 04562-252130
6.தொழிலாளர் உதவி ஆணையர் செல்போன் – 9445398763, 9865254003
7.தொழிலாளர் துணை ஆய்வாளர் – 8939862505
8.முத்திரை ஆய்வாளர் – 9159443377

SHARE IT.

News February 14, 2026

சிவகாசி: தொழிலாளி தீக்குளித்து பலி

image

சிவகாசி அருகே பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரியப்பன்(43). குடும்ப பிரச்னையால் மனமுடைந்து, கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2026

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா.?

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா? தயங்கமா விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04562-252388 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

error: Content is protected !!