News November 22, 2025

விருதுநகர்: பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சம் அபேஸ்

image

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் நிதீஷ்குமார்(21). அரவ் நேற்று நவ.21 தனது நண்பரின் ரூ 2,95,000 அருப்புக்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்வதற்கு பைக் டிக்கியில் பணத்தை வைத்து வங்கி முன்பு பைக்கை நிறுத்தி விட்டு ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு சென்று உள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது பைக்கில் இருந்த பணம் மாயமானது. இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News February 12, 2026

விருதுநகர்: இனி எல்லா ஆதார் சேவையும் இங்கே!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 12, 2026

சிவகாசி கல்லூரி மாணவி தற்கொலை

image

சிவகாசி ராஜதுரை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(45). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் யுவஸ்ரீ (18). தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்வில் யுவஸ்ரீ குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதை ராதாகிருஷ்ணன் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி யுவஸ்ரீ வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.

News February 12, 2026

விருதுநகர் மாவட்டத்தில் அழகு கலை பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இனைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகளை வழங்குகிறது. இப்பயிற்சிற்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த 18-35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்ததும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.20000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

error: Content is protected !!