News January 14, 2026

விருதுநகர் துணை கமிஷனர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் துணை போக்குவரத்து கமிஷனர் வெங்கட்டரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து பயணிகள் 90257 23800 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் தகவல், தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கும் வரும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

Similar News

News February 9, 2026

விருதுநகர்: தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 23 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளம் ரூ.15,000 வரை வழங்கப்படும். இந்த <>லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பவும். *ஷேர் பண்ணுங்க

News February 9, 2026

விருதுநகர்: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

image

விருதுநகர் மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News February 9, 2026

விருதுநகர்: கார் மோதி விபத்து; சம்பவ இடத்திலேயே பலி

image

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்த முத்து (33) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நடந்த மந்திரி ஓடை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி(65) மீது மோதியதில் அவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஆவியூர் போலீசார் விசாரணை.

error: Content is protected !!