News April 24, 2024
விருதுநகர்: தீயில் எரிந்த நபர்

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி சுனில் குமார்(22). இவர் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது குப்பைகளை எரிப்பதற்காக டீசலை பயன்படுத்தும் பொழுது எதிர்பாராத விதமாக டீசல் கேன் வெடித்ததில் சுனில் குமார் மீது தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 26, 2026
விருதுநகர்: 12th போதும்..அரசு வேலை ரெடி!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
விருதுநகர்: விபத்தில் தந்தை, மகன் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தரகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை, அவரது மகன் முனுசாமி இருவரும் டூவீலரில் காரியாபட்டி அருகே மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி – மதுரை சென்ற கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் கார் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News January 25, 2026
விருதுநகர்: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <


