News November 13, 2025
விருதுநகர்: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை!

விருதுநகர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் <
Similar News
News November 13, 2025
சிவகாசி: மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியவா சமலை (70). இவர் தனது வயலில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 13, 2025
விருதுநகர்: 12th முடித்தால் கிராம வங்கியில் சூப்பர் வேலை

விருதுநகர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு Customer Service Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 12 – 33 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ. 15க்குள் இங்கு <
News November 13, 2025
விருதுநகர்: 123 ஆண்டுகளான கல்வெட்டு கண்டெடுப்பு

விருதுநகர்: மல்லாங்கிணரில் 123 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்களுக்கு தர்மமாக கருங்கல்லை தண்ணீர் கிணறு அமைத்துக் கொடுத்த தகவல் கூறும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நரிக்குடியில் உலகம்மன் சேர்வைக்காரர், குண்டுகுளத்தில் கருப்பாநமக்குடும்பம் குளங்களையும், சோலையாரில் பெத்தநல்லுநாயக்கர் எண்கோண வடிவ கிணற்றையும் உபயமாக செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


