News September 6, 2025

விருதுநகர்: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இங்கே கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News March 9, 2026

சிவகாசி: 13,964 பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி

image

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக சிவகாசியில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையம் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 7,500 பட்டாசு தொழிலாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, 2800 பட்டாசு தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி,13,964 பட்டாசு தொழிலாளர்களுக்கு பிரச்சார வாகனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

விருதுநகர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்து அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

News March 9, 2026

விருதுநகர்: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

image

விருதுநகர் மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!