News November 14, 2025
விருதுநகர்: இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை தேர்வு செய்து ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News April 8, 2026
விருதுநகர்: டிராக்டர் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் பலி.!

நரிக்குடி அருகே உள்ள ஒட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (28). இவர் அப்பகுதியில் நேற்று டிராக்டரில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென தவறி விழுந்துள்ளார். இதில் லட்சுமணனின் கால் ரொட்டேட்டர் எந்திரத்திற்குள் சிக்கியது. இதில் படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 8, 2026
விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை.! .

வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (43). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், மருத்துவர்கள் மது குடிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த மணிகண்டன் வீட்டில் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
News April 8, 2026
விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை.! .

வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (43). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், மருத்துவர்கள் மது குடிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த மணிகண்டன் வீட்டில் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்


