News October 24, 2024

விருதுநகர் அருகே 90 பேர் மீது வழக்கு!

image

விருதுநகர் மாவட்டம் கீழ ராஜகுலராமன் கிராமத்தில் ஊரணி ஆக்கிரமிப்பில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை வருவாய்த் துறையினர் அகற்றி உள்ளனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாசன் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் கிராமத்து மக்கள் 90 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News October 21, 2025

விருதுநகர்: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>bankofbaroda.bank.in <<>>எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 21, 2025

விருதுநகர்: கேஸ் மானியம் – APPLY!

image

விருதுநகர் மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறைபடுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு<> க்ளிக் <<>>செய்து e-KYC உருவாக்கி அதில் ஆதார் எண்ணை இணைத்து கேஸ் மானியம் பெறுங்க… தடையின்றி மானியம் பெறவும் (e-KYC) யை சரிபாருங்க.. SHARE பண்ணுங்க..

News October 21, 2025

விருதுநகர்: தெய்வங்கள் ஒன்றாக காட்சியளிப்பு

image

ஒவ்வொரு ஆண்டும் வருடத்திற்கு 3 முறை அதாவது தீபாவளி பண்டிகை, கௌசிக ஏகாதசி மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் ஆண்டாள் ரங்க மன்னார், கருட ஆழ்வார், பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் ஆண்டாள்,ரங்கமன்னார் கருடாழ்வார், பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் ஒன்று சேர்ந்து காட்சியளித்தனர்.

error: Content is protected !!