News April 2, 2024
விருதுநகர் அருகே 5 பேர் அதிரடி கைது!

சிவகாசி அருகே செங்கமலநாச்சியாபுரம் பகுதியில் இன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருத்தங்கல் முனீஸ்வரன் காலனி பீமராஜா (26) சத்யா நகரை சேர்ந்த ஜோதீஸ்வரன் (23) ஆகியோரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இL புதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், கார்த்தீஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் என மொத்தம் 5 பேர் கைது.
Similar News
News August 15, 2025
விருதுநகர்: அரசின் 3 மாத இலவச AI பயிற்சி..!

தமிநாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) துறையில் வேலைகளை பெறும் வகையில், 12 வாரங்கள் AI பயிற்சி மற்றும் சான்றிதழ் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடிவுத்தவர்கள் கலந்துகொள்ளலாம். வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News August 15, 2025
விருதுநகர்: அரசின் 3 மாத இலவச AI பயிற்சி..!

தமிநாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) துறையில் வேலைகளை பெறும் வகையில், 12 வாரங்கள் AI பயிற்சி மற்றும் சான்றிதழ் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடிவுத்தவர்கள் கலந்துகொள்ளலாம். வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News August 15, 2025
விருதுநகர்: ரேஷன் கடையில் பொருட்கள் தரவில்லையா?

விருதுநகர் மக்களே… உங்க ரேஷன் கடையில் சரியாக அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கவில்லையா? உடனே புகார் பண்ணுங்க…
▶️ராஜபாளையம் – 04563220500
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
▶️சாத்தூர் – 04562260220
▶️சிவகாசி – 04562224260
▶️விருதுநகர்- 04562243493
▶️அருப்புக்கோட்டை – 04566220219
▶️திருச்சுழி – 04566282222
▶️காரியாபட்டி – 04566255570
▶️வெம்பக்கோட்டை – 04562284202
▶️வத்திராயிருப்பு – 04563288800