News May 12, 2024

விருதுநகர் அருகே வெட்டி படுகொலை 

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார் புரத்தில் ஞானசேகர் என்பவர் வெட்டிக் படுகொலை. ஞானசேகர் என்பவரின் உடலை மீட்டு ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் புறா வளர்த்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்த மணிகண்டன், நாகராஜ், பேச்சிமுத்து ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Similar News

News August 23, 2025

விருதுநகர் மாவட்டம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

image

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1985
▶️ மக்கள் தொகை: 19.43,309 (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 7
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 16,09,224
▶️ இந்தியாவின் 70% பட்டாசு உற்பத்தி இங்கு தான் நடைபெறுகிறது.
▶️ இந்தியாவின் மொத்த டைரிகளில் 30% உற்பத்தி இங்கு செய்யப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News August 23, 2025

விருதுநகரில் பயிர் கடன் வழங்கல் தொடர்பான கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்குவது தொடர்பான நெறிமுறைகள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

News August 23, 2025

தமிழ்ச் செம்மல் விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2025- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் 25.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்படிவத்தினை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று அதனை பூர்த்தி செய்து மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்கலாம்.

error: Content is protected !!