News December 23, 2025

விருதுநகர் அருகே முதியவரை கட்டையால் அடித்து கொலை!

image

ஆலங்குளம் அருகே நரிக்குளத்தை சேர்ந்தவர் முதியவர் ராஜா(65). இவர் நரிக்குளம் விநாயகர் கோவிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த முத்துபாண்டி (43) அங்கு வந்துள்ளார். அப்போது முத்துப்பாண்டி திடீரென முதியவர் ராஜாவை மிதித்து கட்டையால் தாக்கியுள்ளார். காயமடைந்த முதியவர் ராஜாவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். கொலை செய்த முத்துபாண்டி கைதானார்.

Similar News

News December 24, 2025

விருதுநகர் மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம் SAVE IT..!

image

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்தவங்கி – 1910
கண்வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 24, 2025

விருதுநகரில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் Business Development Executive பிரிவில் 65 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு முதுகலை பட்டம் பெற 18 -25 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> முழு விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

News December 24, 2025

விருதுநகரில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் Business Development Executive பிரிவில் 65 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு முதுகலை பட்டம் பெற 18 -25 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> முழு விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!