News March 24, 2024
விருதுநகர் அருகே ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலான பேச்சி அம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
Similar News
News November 28, 2025
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News November 28, 2025
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News November 28, 2025
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


