News May 8, 2024
விருதுநகர் அருகே இறந்தவர்களுக்கு அஞ்சலி

சிவகாசியில் கடந்த 1997-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு சிவகாசி- எரிச்சநத்தம் ரோட்டில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை சார்பில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
Similar News
News February 14, 2026
விருதுநகர் : இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

விருதுநகர் மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!
News February 14, 2026
சிவகாசி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

சிவகாசி அருகே பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் லோடுமேன் மாரியப்பன் (43). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் உள்ளவர்களிடம் நான் சாக போகிறேன் என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடம்பன்குளம் கண்மாய் பகுதிக்கு சென்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 14, 2026
விருதுநகர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<


