News February 7, 2026
விருதுநகர்: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

விருதுநகர் மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
Similar News
News February 11, 2026
சிவகாசி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை

மதுரை ஜெய்ஹிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (46). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி பிரியா (29) பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்து நிலையில் சிவகாசி அருகே புதுக்கோட்டையை சேர்ந்த லோடு வேன் டிரைவர் சங்கருடன் (27) பழக்கம் ஏற்பட்டு தனது கணவர் ரமேஷை பிரிந்து சங்கருடன் வாழ்ந்து வந்தார். இதையறிந்து மனைவி ப்ரியா, பிள்ளைகளை அழைத்து செல்ல வந்த ரமேஷை சங்கர் நண்பருடன் சேர்ந்து அடித்து கொலை செய்தார்.
News February 10, 2026
விருதுநகர்: பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வேண்டுமா?

விருதுநகர் மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க
News February 10, 2026
விருதுநகர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க


