News January 8, 2025
விருதுநகரில் 403 கடைகளுக்கு சீல்

விருதுநகரில் புகையிலை பொருட்களை விற்பனையை தடுக்கும் நோக்கில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினர் 6 குழுக்களாக இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில் 01-01-2024 முதல் 31-12-2024 வரை 831 முறை சோதனை மேற்கொண்டதில் 403 கடைகள், 44 வாகனங்கள், 1531 கிலோ 091 கிராம் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 403 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.1,06,16,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
விருதுநகர்: செல்போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

விருதுநகர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1.தீயணைப்புத் துறை – 101
2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3.போக்குவரத்து காவலர் -103
4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6.சாலை விபத்து அவசர சேவை – 1073
7.பேரிடர் கால உதவி – 1077
8.குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10.மின்சாரத்துறை – 1912. SHARE IT
News January 22, 2026
விருதுநகர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, குடியரசு தினத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
விருதுநகர்: இந்த எண்கள் முக்கியம்., SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.விருதுநகர் – 9445000354
2.அருப்புக்கோட்டை – 9445000355
3.திருச்சுழி- 9445000356
4.ராஜபாளையம்- 9445000357
5.ஸ்ரீவில்லிபுத்தூர்- 9445000358
6.சிவகாசி- 9445000359
7.சாத்தூர்- 9445000360
8.காரியாபட்டி- 9445000361
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


