News March 13, 2025

விருதுநகரில் முன்னாள் ராணுவ வீரர் கொலை

image

காரியாபட்டி அருகே மு.ராணுவ வீரர் துரைப்பாண்டி(62) (மார்ச்.1) காணாமல் போன புகாரின் விசாரணையில், துரைப்பாண்டி கார் வாங்கியதில் கூடுதல் கமிஷன் பெற்ற பாண்டி(28), ராம்குமார்(27) இருவரையும் போலீசில் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். அதன்பின், தார் குடோனுக்கு துரைப்பாண்டியை வரவழைத்து, இருவரும் சேர்ந்து தாக்கி, அவரது உடலை தார் தொட்டிக்குள் போட்டு தீயிட்டுள்ளனர். இருவர் கைத செய்தனர்

Similar News

News April 7, 2026

ராஜபாளையம்: கோவிலில் நகை திருட்டு; CCTV யில் சிக்கிய திருடன்

image

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நேற்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 18 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்த்தியடைந்த பூசாரி CCTV காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பக்தர் கருவறையை திறந்து திருடிய காட்சி பதிவாகியிலிருந்தது. இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 7, 2026

சாத்தூர்: இளைஞர் கொலை; நீதிபதி அதிரடி உத்தரவு.!

image

சாத்தூர் அருகே என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இக்கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு இரவு பைக்கில் சென்ற சதீஷ்குமாரை, அதே பகுதியை சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட சிலர் வழிமறித்து கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News April 7, 2026

சாத்தூர்: இளைஞர் கொலை; நீதிபதி அதிரடி உத்தரவு.!

image

சாத்தூர் அருகே என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இக்கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு இரவு பைக்கில் சென்ற சதீஷ்குமாரை, அதே பகுதியை சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட சிலர் வழிமறித்து கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!