News March 31, 2025

விருதுநகரில் ஒரே மாதத்தில் 7 கொலைகள்

image

▶️மார்ச்.4 பாளையம்பட்டியில் அமரர் ஊர்தி ஓட்டுநர் கொலை.
▶️மார்ச்.5 ஜோகில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் கொலை.
▶️மார்ச்.5 தாயில்பட்டியில் மனைவியை எரித்து கொன்ற கணவர்.
▶️மார்ச்.8 தளவாய்புரத்தில் பாட்டியை கொன்ற பேரன்.
▶️மார்ச்.9 சிவகாசியில் பட்டாசு தொழிலாளி வெட்டி கொலை.
▶️மார்ச்.17 சிவகாசியில் பழிக்குப்பழியாக வெட்டி கொலை.
▶️மார்ச்.26 மல்லாங்கிணறில் தாயுடன் தொடர்பில் இருந்தவரை குத்திக் கொன்ற மகன்.

Similar News

News February 6, 2026

கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

image

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

News February 6, 2026

கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

image

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

News February 6, 2026

கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

image

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!