News September 28, 2025
வியாசர்பாடி அருகே உயிரிழந்த நிலையில் தொழிலாளி

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தாஸ். கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் உறங்கிய நிலையில் இருந்தார். அவரை காவலாளியான சங்கர் எழுப்ப முயன்ற போது இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 9, 2026
சென்னை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

சென்னை மாவட்டத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் <
News January 9, 2026
சென்னை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

சென்னை மாவட்டத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் <
News January 9, 2026
சென்னை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

சென்னை மாவட்டத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் <


