News August 31, 2025
வியக்க வைக்கும் வேளாங்கண்ணி மாதா கோவில் வரலாறு

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா ஆக.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கொடிகம்பத்திற்கு ஒரு தனி வரலாறே உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வீசியப் புயலில் சிக்கிய போர்ச்சுக்கீசியர்களை பத்திரமாக மாதா கரை சேர்த்ததாக கூறப்படுகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர்கள் அப்போதிருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். பின் தங்கள் கப்பலின் 75 அடி பாய்மர தூணை ஆலயக் கொடிமரமாக நட்டனர்.
Similar News
News September 1, 2025
நாகை: ஓட்டுநர் பணியிடங்கள் அறிவிப்பு – கலெக்டர்

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தலைஞாயிறு, வேதாரண்யம், நாகை, கீழ்வேளூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்கள் இனசூழற்சி அடிப்படையில் நிரப்பபட உள்ளன. விருப்பமுள்ளவர்கள்<
News September 1, 2025
நாகை: வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

நாகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் தலைஞாயிறு, வேதாரண்யம், நாகை, கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்கள் இனசூழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
News August 31, 2025
நாகை: ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்?

நாகை மக்களே, ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக நாகையில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு <