News August 25, 2024
விஜய் வசந்த் எம்.பி-க்கு நன்றி தெரிவித்த மக்கள்

“குமரி மாவட்டத்தில் வாணியக்குடி மீனவர் கிராமத்தில் துறைமுகப் பணியை உடனே தொடங்க வேண்டும்” என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்தப் பணியை தொடங்கினால் மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய விஜய் வசந்துக்கு ஊர் மக்கள் சார்பில் நேற்று சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
Similar News
News September 15, 2025
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News September 15, 2025
குமரி மக்களே இதல்லாம் நம்பாதீங்க

குமரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: வீட்டில் இருந்தபடியே 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தியை நம்பி telegram, whatsapp கணக்கில் லிங்க் கிளிக் செய்து போட்டிகள் நடத்தப்பட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறை சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர்!
News September 15, 2025
விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட இனி ஆன்லைன்

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து நுழைவு சீட்டு பெறும் வசதியை விவேகானந்த கேந்திரம் செப்.11-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது. yatra.com என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 2 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யலாம் என விவேகானந்தா கேந்திர நிர்வாகம் தெரிவித்துள்ளது.