News November 9, 2025
விஜய் மனிதாபிமானம் உள்ளவரா? துரைமுருகன்

உச்சபட்ச அதிகார மயக்கத்தில் மனிதாபிமானம் இல்லாமல், சட்டசபையில் CM ஸ்டாலின் பேசியதாக விஜய் விமர்சித்ததற்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு செல்லாத விஜய் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News November 9, 2025
நீங்க சரியா தூங்குறீங்களா? ஈசியா செக் பண்ணுங்க!

இந்த அறிகுறிகள் இருக்கா? ✦தொடர்ந்து 7- 9 மணிநேரம் வரை நல்ல தூக்கம் வரும் ✦படுக்க சென்ற 10- 20 நிமிடங்களுக்குள் தூக்கம் வந்துவிடும் ✦ஒன்று அல்லது இரண்டு முறை விழிப்பதை தவிர்த்து, நல்ல தூக்கம் கிடைக்கும் ✦காலையில் எனர்ஜியாக உணருவீர்கள் ✦தூங்கி எழுந்ததும், நன்கு உறங்கிய திருப்தி கிடைக்கும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் நன்றாக உறங்குகிறீர்கள் என அர்த்தம். SHARE IT.
News November 9, 2025
சற்றுமுன்: பிதாமகன் காலமானார்

இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியின் ‘பிதாமகன்’ என போற்றப்படும் மூத்த பேராசிரியர் V.ராஜாராமன்(92) காலமானார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, IISc உள்ளிட்டவைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். TCS-ன் முதல் CEO ஃபக்கீர் சந்த் கோஹ்லி, Infosys நிறுவனர் NR நாராயண மூர்த்தி ஆகியோர் இவரது மாணவர்கள்தான். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 1998-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்திருந்தது.
News November 9, 2025
இரவில் இருமல் வந்தால்… டிப்ஸ்

இரவு நேரங்களில் திடீரென தொண்டை அடைப்பது போல இருமல் இருக்கிறதா? பதறாதீர்கள். இது தொண்டை அழற்சியால் ஏற்படலாம். உடனடியாக பாலை சூடு செய்து அதில் சிறிது மஞ்சள் பொடி கலந்து குடியுங்கள். மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி பாக்டீரியல் தொண்டை அழற்சியை உடனடியாக குணப்படுத்திவிடும். பாலில் மஞ்சள்தூள் கலந்து குடிக்க விரும்பாதவர்கள் அதில் ஒரு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம்.


