News September 28, 2025
விஜய் கூட்டத்தில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு

கரூரில் நேற்று நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவர்களில் 34 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் முன்னதாக 2 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் தகவல் வந்த நிலையில் தற்போது மூன்றாவதாக ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா ஜம்பை போஸ்ட் பழனியாண்டவர் கோவில் எதிரில் EB ஆபிஸ் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் மோகன் (22) என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 1, 2026
ஈரோடு: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

ஈரோடு மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!
News January 1, 2026
ஈரோடு: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News January 1, 2026
ஈரோடு: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <


