News January 1, 2025

விசுவக்குடி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் அமைந்துள்ள அணையானது கடந்த மாதம் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக ஆங்கில புத்தாண்டான இன்று விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் சிறுவர்கள் இளைஞர்கள் வாய்க்காலில் வரும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

Similar News

News January 9, 2026

பெரம்பலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

News January 9, 2026

பெரம்பலூர்: ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் இணைந்து 14 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பணியாளர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

News January 9, 2026

பெரம்பலூர்: ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் இணைந்து 14 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பணியாளர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!