News January 18, 2025
விசிக நிர்வாகி குத்திக்கொலை: போலீஸ் விசாரணை

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விசிக முகாம் உறுப்பினர் அகரமுத்துகுமார். இந்நிலையில் அகரமுத்துகுமாருக்கும் அங்குசாமி என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்குசாமி, அவரது உறவினர் ஷியாம் சேர்ந்து அகரமுத்துகுமார், அவரது அண்ணன் ஜெய்கணேசை கத்தியால் குத்தினர். இதில், அகர முத்துகுமார் இறந்தார். ஜெய்கணேஷ் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
Similar News
News August 19, 2025
திண்டுக்கல்: மாதம் ரூ.15,000 பயிற்சியுடன் வங்கி வேலை!

திண்டுக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 19, 2025
திண்டுக்கல்லில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள்

திண்டுக்கல், கன்னிவாடி பகுதி சிலைகளை மச்சகுளத்திலும், சின்னாளப்பட்டி பகுதி சிலைகளை தொம்மன்குளத்திலும், தாடிக்கொம்பு பகுதி சிலைகளை குடகனாற்றிலும், பட்டிவீரன்பட்டி பகுதி சிலைகளை மருதாநதி அணையிலும், ரெட்டியார்சத்திரம் பகுதி சிலைகளை மாங்கரை குளத்திலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இடங்களில் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <