News May 5, 2024
விக்கிரவாண்டி அருகே பக்தர்கள் தரிசனம்

விக்கிரவாண்டி வட்டம் பனையபுரம் கிராமத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட ஸ்தலம் ஸ்ரீ சத்யாம்பிகை சமேத நேத்திர தாராகேஸ்வரர் சிவாலயத்தில் இன்று பிரதோஷம் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு கிராமத்தில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். ஈஸ்வரன் பார்வதியும் கோவிலை வலம் வந்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Similar News
News July 4, 2025
விழுப்புரம் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம்

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த <
News July 4, 2025
புகார் அளிக்க வழிமுறைகள்

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை.
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<