News October 23, 2024
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகள் பயனடைந்துள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகளை சேர்ந்த 263 தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர். காளையார்கோவில் வட்டாரத்தில் 43 ஊராட்சிகளிலும், மானாமதுரை வட்டாரத்தில் 39 ஊராட்சிகள் மற்றும் தேவகோட்டை வட்டாரத்தில் 42 ஊராட்சிகள் என மொத்தம் 124 ஊராட்சிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
சிவகங்கை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

சிவகங்கை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க
News January 26, 2026
சிவகங்கை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப EASY..

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News January 26, 2026
BREAKING காரைக்குடி: முன்னாள் MLA காலமானார்

காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சுந்தரம் காலமானார். 1996 – 2001 மற்றும் 2006 – 2011 ஆண்டுகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றினார். இந்நிலையில், தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்ற போது, காரிலிருந்து இறங்கும் போது, தவறி விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


