News November 10, 2024
வாலிபரை வெட்டிய சம்பவத்தில் 6 பேர் மீது வழக்கு

திருவாடானை குருந்தங்குடியை சேர்ந்தவர் சேதுராமன்.இவரை முன்விரோதம் காரணமாக அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இது தொடர்பாக திருவாடானை போலீசார் குருந்தங்குடி சூர்யா, சக்திவேல், ஊரணி கோட்டை அண்ணாதுரை, சிவானந்தம் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 18, 2025
இலங்கைக்கு கடத்த முயன்ற 1.3 டன் பீடி இலைகள்

ராமநாதபுரம் இடையர்வலசை அருகே காவல்துறையினர் சோதனையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 1.3 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய தகவலின் அடிப்படையில் TN65K1868 வாகனத்தில் பதுக்கிய பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஓட்டுநர் ஆரிஸ் கைது செய்யப்பட்டார். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் எச்சரித்துள்ளார்.
News August 18, 2025
ராம்நாடு: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க…

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க…
SHARE பண்ணுங்க..
News August 18, 2025
ராம்நாடு அரசுப் பணி.. APPLY செய்வது எப்படி?

ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 கிராம உதவியாளர்கள் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. <