News May 30, 2024
வாணியம்பாடி: துரியோதனன் படுகளம்

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாபாரதம் சொற்பொழிவு மகாபாரத கடந்த 39 ஆம் நாட்களாக நடைபெற்றது. இதில் அர்ச்சுனன் தபசு, துரியோதனன் படுகளம், பாஞ்சாலி துயில் உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 26, 2025
திருப்பத்தூர்: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!- APPLY HERE

திருப்பத்தூர் மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாளை நவ.27க்குள் <
News November 26, 2025
திருப்பத்தூரில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் (25நவம்பர்)மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்வு கூட்ட அரங்கத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் கல்லூரி படிப்பிற்காக கல்வி கடன் பெற விரும்பும் மாணவ மாணவர்களுக்காக சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது (நவம்பர் 26) ஆம் தேதி நடைபெற உள்ள இந்த முகாம் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் இந்த முகாமில் பங்கு பெற்று கல்வி கடனை பெற்றுக் கொள்ளலாம்
News November 26, 2025
திருப்பத்தூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


