News April 8, 2024
வாணியம்பாடி: தனியார் வங்கி பணம் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாணியம்பாடி பகுதியில் வாகன சோதனை செய்யும் போது உரிய ஆவணங்கள் இன்றி ஏடிஎம்மில் பணம் நிரப்ப கொண்டு சென்ற பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 5, 2026
திருப்பத்தூர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (பிப்-05) சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி யாரும் செய்வினை, புதையல் அல்லது எந்தவொரு மாயத்திறன் மூலம் பணம் அல்லது செல்வத்தை வழங்குவதாகக் கூறினால், அதை உடனடியாக நம்புவதைத் தவிர்க்கவும். இது பெரும்பாலும் மோசடியாக இருக்கலாம்.
என பதிவிட்டுள்ளனர்.
News February 5, 2026
திருப்பத்தூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News February 5, 2026
திருப்பத்தூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருப்பத்தூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


