News November 6, 2025
வாணியம்பாடி: இளம்பெண் வீட்டிலேயே சடலமாக மீட்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியில் சுந்தரகுமார் என்பவருடைய மனைவி பவித்ரா, திருமணம் ஆகி 4 ஆண்டுகளான நிலையில், இன்று (நவ.06) காலை வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து உறவினர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 9, 2026
திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 9, 2026
திருப்பத்தூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு <
News February 9, 2026
திருப்பத்தூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)


