News October 28, 2024
வாணியம்பாடியில் அமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ. வேலு இன்று காலை 10 மணியளவில் துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவில் திருவண்ணாமலை பாரளுமன்றம் உறுப்பினர் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.
Similar News
News January 23, 2026
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.
News January 23, 2026
திருப்பத்தூரில் EB பில் எகுறுதா..?

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News January 23, 2026
திருப்பத்தூர் வாசிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

சிலிண்டர், ரேஷன் கார்டு, ரேஷன் கடை பொருட்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் உங்கள் பகுதி குடிமைப் பொருள் வழங்கல்&நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள். திருப்பத்தூர்-04179-220091, 9445000190, வாணியம்பாடி-04174-232184 9445000191. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்ணி உங்கள் பகுதியினருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*


