News April 6, 2024

வாட்டர் டேங்க் மீது வாலிபர் ஏறிதற்கொலை மிரட்டல்

image

இடையார்பாளையம் நீரோடையில் படகு குழாம் அமைக்க தனியார் நிறுவனத்தினர் விதிகளை மீறி மணல் அள்ளியதாக அப்பகுதி மக்கள் தவளக்குப்பம் போலீசில் புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் போலீசார் மற்றும் தனியார் படகு குழாமை கண்டித்து மணி என்ற வாலிபர் அதே பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார் சமாதானம் செய்து கீழே இறங்க செய்தனர்.

Similar News

News November 21, 2025

புதுச்சேரி: தொடர்ந்து வெளுத்து வாங்க போகும் மழை

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 21, 2025

புதுவை: நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலில் வெளியீடு!

image

புதுவை மாநிலத்தில் இயற்கை பேரிடர் மற்றும் மீன் பிடி தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படும். நிவாரண தொகை பெறும் தகுதியான மீனவர்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை 18, காரைக்கால் 5, மாகே 3, ஏனாம் 51 பேர் போலி ஆதார், போலி பதிவு போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தகவல் மீன்வளத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News November 21, 2025

புதுவை: நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலில் வெளியீடு!

image

புதுவை மாநிலத்தில் இயற்கை பேரிடர் மற்றும் மீன் பிடி தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படும். நிவாரண தொகை பெறும் தகுதியான மீனவர்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை 18, காரைக்கால் 5, மாகே 3, ஏனாம் 51 பேர் போலி ஆதார், போலி பதிவு போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தகவல் மீன்வளத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!