News April 17, 2024
வாக்கு எண்ணும் மையங்களில் கேமரா

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வரும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி, எல்இடி டிவி மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 13, 2025
தி.மலை: சொந்த ஊரில் வேலை; ரூ.40,000 வரை சம்பளம்!

தி.மலை மாவட்ட பொது சுகாதாரத்துறையின் கீழ் இயற்கை மருத்துவ ஆலோசகர், பார்மசி, பல் மருத்துவர், பல் உதவியாளர், உதவியாளர், ஆலோசகர் பணிக்கு 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பும், மற்ற பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.8,950-ரூ.40,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த <
News December 13, 2025
தி.மலை:ரூ.56,900 சம்பளத்தில் வேலை! APPLY NOW

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு நாளை டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 13, 2025
தி.மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.இதை SHARE பண்ணுங்க


