News July 12, 2024
வாக்கு எண்ணும் பணிக்கு 150 பேர் நியமனம்

விக்கிரவாண்டி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜைக்கும் 1 மேற்பார்வையாளர், 1 உதவியாளர், 1 நுண்பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தபால் வாக்கு எண்ணும் போது இரண்டு மேஜைக்கு 1 மேற்பார்வையாளர், 1 உதவியாளர், 1 நுண்பார்வையாளர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்வதற்காக 14 கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 24, 2025
விழுப்புரம்: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <
News August 24, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க